மூன்று அல்லது நான்காய்
உறவுகள் சேர்ந்து
பொழுதுகளை
ஒரு பொல்லாப்புமில்லாமல்
சந்தோசங்களால்
நிரப்பியிருப்பார்கள்
வீட்டுமுற்றத்தை..!
அந்த
சேர்ந்திருந்த
அதிக நாட்களோடு
பிரிந்திருக்கிறோம்
பிரிதொரு காரணத்துக்காய்..!
இப்போ
முற்றத்ததைப் பற்றி
யோசிக்கும் போதெல்லாம்
மூன்று கதிரைகள்
ஞாபகம் வரும்..
எனக்குத் தெரியும்
அவள் மட்டும்
இருக்ககையில் இருந்தபடியே
இரண்டு கதிரைகளை
நனைத்திருப்பாள்
சந்தோசங்கள் நிரம்பி வழிந்த
கண்ணீர்களினால்..
உறவுகள் சேர்ந்து
பொழுதுகளை
ஒரு பொல்லாப்புமில்லாமல்
சந்தோசங்களால்
நிரப்பியிருப்பார்கள்
வீட்டுமுற்றத்தை..!
அந்த
சேர்ந்திருந்த
அதிக நாட்களோடு
பிரிந்திருக்கிறோம்
பிரிதொரு காரணத்துக்காய்..!
இப்போ
முற்றத்ததைப் பற்றி
யோசிக்கும் போதெல்லாம்
மூன்று கதிரைகள்
ஞாபகம் வரும்..
எனக்குத் தெரியும்
அவள் மட்டும்
இருக்ககையில் இருந்தபடியே
இரண்டு கதிரைகளை
நனைத்திருப்பாள்
சந்தோசங்கள் நிரம்பி வழிந்த
கண்ணீர்களினால்..
No comments:
Post a Comment